என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே வாலிபர் மாயம்
Byமாலை மலர்21 Oct 2016 12:54 PM GMT (Updated: 21 Oct 2016 12:54 PM GMT)
திருச்சி அருகே வாலிபர் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி உறையூர் தேவர்காலனி காந்திபுரத்தை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மகன் அன்பழகன் கடந்த 10 ந்தேதி அன்று காலையில் வெளியில் சென்ற அன்பழகன் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை. இது குறித்து சேதுராமன் திருச்சி உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து காணமல் போன அன்பழகனை போலீசார் தேடி வருகிறார்.
திருச்சி உறையூர் தேவர்காலனி காந்திபுரத்தை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மகன் அன்பழகன் கடந்த 10 ந்தேதி அன்று காலையில் வெளியில் சென்ற அன்பழகன் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை. இது குறித்து சேதுராமன் திருச்சி உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து காணமல் போன அன்பழகனை போலீசார் தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X