என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல்: பெருந்தலைவர் மக்கள் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி
Byமாலை மலர்25 Sep 2016 9:18 AM GMT (Updated: 25 Sep 2016 9:18 AM GMT)
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என்றும், தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்மட்டக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்மட்டக் குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என்றும், தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்மட்டக் குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என்றும், தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X