என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான தந்தூரி சிக்கன்
Byமாலை மலர்17 Oct 2016 8:48 AM GMT (Updated: 17 Oct 2016 8:48 AM GMT)
தந்தூரி சிக்கனை ஹோட்டல் சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த தந்தூரி சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்து சாப்பிடுலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு, இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை ஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக்காய் - 2 துண்டு
செய்முறை :
* சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, துணியில் கட்டி நன்கு உலர வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிக்கன் துண்டுகளை கத்தி கொண்டு ஆங்காங்கு கீறி விட வேண்டும்.
* பப்பாளிக்காயை நன்றாக அரைத்து கொள்ளவும்.
* தயிரை ஒரு துணியில் கட்டி அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை தொங்க விடவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த பப்பாளிக்காய் விழுது, சிக்கன், எலுமிச்சை சாறு, பூண்டு இஞ்சி விழுது, கேசரி பவுடர், மிளகு தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, தயிர் சேர்த்த நன்றாக பிரட்டி 2 மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பிலோ அல்லது கிரில்லிலோ லேசாக எண்ணெய் தடவி திருப்பி திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
* சூப்பரான தந்தூரி சிக்கன் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு, இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை ஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக்காய் - 2 துண்டு
செய்முறை :
* சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, துணியில் கட்டி நன்கு உலர வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிக்கன் துண்டுகளை கத்தி கொண்டு ஆங்காங்கு கீறி விட வேண்டும்.
* பப்பாளிக்காயை நன்றாக அரைத்து கொள்ளவும்.
* தயிரை ஒரு துணியில் கட்டி அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை தொங்க விடவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த பப்பாளிக்காய் விழுது, சிக்கன், எலுமிச்சை சாறு, பூண்டு இஞ்சி விழுது, கேசரி பவுடர், மிளகு தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, தயிர் சேர்த்த நன்றாக பிரட்டி 2 மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பிலோ அல்லது கிரில்லிலோ லேசாக எண்ணெய் தடவி திருப்பி திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
* சூப்பரான தந்தூரி சிக்கன் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X