என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
காராமணிப் பொரியல் செய்வது எப்படி
Byமாலை மலர்11 May 2017 3:35 AM GMT (Updated: 11 May 2017 3:35 AM GMT)
காராமணி மிகவும் சத்து நிறைந்தது. காராமணி பொரியலை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த பொரியல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காராமணி - கால் கிலோ,
வெங்காயம் - 1,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காராமணியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்* வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாடை போனதும் காராமணியும் உப்பும் சேர்க்கவும்.
* லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
* இதற்கிடையில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் மிக்சியில் போட்டு ஒன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
* காராமணி வெந்ததும் பொடித்த தேங்காய் விழுதை சேர்த்துக் கிளறவும்.
* குறைந்த தணலில் சில நிமிடங்கள் வைத்திருந்து எடுத்துப்பரிமாறவும்.
* சத்தான காராமணிப் பொரியல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காராமணி - கால் கிலோ,
வெங்காயம் - 1,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காராமணியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்* வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாடை போனதும் காராமணியும் உப்பும் சேர்க்கவும்.
* லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
* இதற்கிடையில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் மிக்சியில் போட்டு ஒன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
* காராமணி வெந்ததும் பொடித்த தேங்காய் விழுதை சேர்த்துக் கிளறவும்.
* குறைந்த தணலில் சில நிமிடங்கள் வைத்திருந்து எடுத்துப்பரிமாறவும்.
* சத்தான காராமணிப் பொரியல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X