என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த சாமை மிளகுப் பொங்கல்
Byமாலை மலர்18 March 2017 3:33 AM GMT (Updated: 18 March 2017 3:33 AM GMT)
எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை. மாவுச் சத்தும் இதில் அதிகம். சாமை அரிசியை வைத்து சத்து நிறைந்த மிளகு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - 500 கிராம்,
பாசிப்பருப்பு - 250 கிராம்,
இஞ்சி (துருவியது) - இரண்டு தேக்கரண்டி,
நெய் - 2 மேசைக்கரண்டி,
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரி - 10 கிராம்,
சீரகம் - 2 தேக்கரண்டி,
மிளகு - 3 தேக்கரண்டி,
கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சாமை அரிசியை கல் அரித்த பின் நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
* குக்கரில் ஊறவைத்த சாமை அரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும்.
* கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, முந்திரி, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்து வேகவைத்த சாமையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
* சுவையான சாமை மிளகு பொங்கல் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாமை அரிசி - 500 கிராம்,
பாசிப்பருப்பு - 250 கிராம்,
இஞ்சி (துருவியது) - இரண்டு தேக்கரண்டி,
நெய் - 2 மேசைக்கரண்டி,
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரி - 10 கிராம்,
சீரகம் - 2 தேக்கரண்டி,
மிளகு - 3 தேக்கரண்டி,
கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சாமை அரிசியை கல் அரித்த பின் நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
* குக்கரில் ஊறவைத்த சாமை அரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும்.
* கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, முந்திரி, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்து வேகவைத்த சாமையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
* சுவையான சாமை மிளகு பொங்கல் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X