என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் - ஆரஞ்சு சாலட்
Byமாலை மலர்31 Oct 2016 2:38 AM GMT (Updated: 31 Oct 2016 2:38 AM GMT)
காலையில் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இப்போது ஆப்பிள் - ஆரஞ்சு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 3
ஆப்பிள் - 2
ஆரஞ்சு பழம் - 2
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு - 2 ஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா பருப்பு - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - சிறிதளவு
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு
செய்முறை :
* ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கி விட்டு வட்டவடிவமாக வெட்டவும்.
* கேரட், ஆப்பிளை நீளவாக்கில் வெட்டவும்.
* இஞ்சி, புதினாவை பொடியாக நறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், கேரட், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, இஞ்சி, உப்பு, ஆலிவ் ஆயில் போட்டு நன்றாக கலக்கவும்.
* ஒரு தட்டில் மீது வட்டமாக வெட்டிய ஆரஞ்சு துண்டுகளை அடுக்கி அதன் மேல் கலந்து வைத்து கலவையை அதன் நடுவே வைக்கவும்.
* அதன் மேல் நறுக்கிய பிஸ்தா பருப்பு, மிளகு தூள், புதினா இலைகளை தூவி பரிமாறவும்.
* மிகவும் சத்தானது இந்த சாலட்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரட் - 3
ஆப்பிள் - 2
ஆரஞ்சு பழம் - 2
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு - 2 ஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா பருப்பு - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - சிறிதளவு
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு
செய்முறை :
* ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கி விட்டு வட்டவடிவமாக வெட்டவும்.
* கேரட், ஆப்பிளை நீளவாக்கில் வெட்டவும்.
* இஞ்சி, புதினாவை பொடியாக நறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், கேரட், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, இஞ்சி, உப்பு, ஆலிவ் ஆயில் போட்டு நன்றாக கலக்கவும்.
* ஒரு தட்டில் மீது வட்டமாக வெட்டிய ஆரஞ்சு துண்டுகளை அடுக்கி அதன் மேல் கலந்து வைத்து கலவையை அதன் நடுவே வைக்கவும்.
* அதன் மேல் நறுக்கிய பிஸ்தா பருப்பு, மிளகு தூள், புதினா இலைகளை தூவி பரிமாறவும்.
* மிகவும் சத்தானது இந்த சாலட்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X