என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி
Byமாலை மலர்25 Oct 2016 2:36 AM GMT (Updated: 25 Oct 2016 2:36 AM GMT)
வாழைத்தண்டு சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது. வாரம் 3 முறை வாழைத்தண்டு சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது.
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு - 1 பெரிய துண்டு
பாசிபருப்பு - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது )
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பில்லை -1 கொத்து
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாழைத்தண்டை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த தண்ணீர் எடுத்து அதில் போடவும். (இப்படி செய்வதால் வாழைத்தண்டு கருக்காது (அ) தண்ணீரில் 1 ஸ்பூன் மோர் கலந்து அதில் போடலாம்)
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வாழைத்தண்டை சேர்க்கவும்.
* அதனுடன் பாசிபருப்பை கழுவி தண்ணீரை வடித்து அதையும் சேர்த்து கிளறரவும்.
* பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கடாயை மூடி வேகவிடவும். நீர் சுண்டி வெந்ததும் இறக்கிவிடவும்.
* சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார்.
* வாழைத்தண்டு இரத்தம் சுத்தம் செய்யும் திறன் கொண்டது. சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது. நார்ச்சத்து மிகுந்தது. உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் மிக்கது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைத்தண்டு - 1 பெரிய துண்டு
பாசிபருப்பு - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது )
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பில்லை -1 கொத்து
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாழைத்தண்டை சுத்தம் செய்து, தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த தண்ணீர் எடுத்து அதில் போடவும். (இப்படி செய்வதால் வாழைத்தண்டு கருக்காது (அ) தண்ணீரில் 1 ஸ்பூன் மோர் கலந்து அதில் போடலாம்)
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வாழைத்தண்டை சேர்க்கவும்.
* அதனுடன் பாசிபருப்பை கழுவி தண்ணீரை வடித்து அதையும் சேர்த்து கிளறரவும்.
* பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கடாயை மூடி வேகவிடவும். நீர் சுண்டி வெந்ததும் இறக்கிவிடவும்.
* சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார்.
* வாழைத்தண்டு இரத்தம் சுத்தம் செய்யும் திறன் கொண்டது. சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது. நார்ச்சத்து மிகுந்தது. உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் மிக்கது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X