என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருக்காமீசுவரர் கோவிலில் சூரிய வழிபாடு
Byமாலை மலர்24 March 2017 4:59 AM GMT (Updated: 24 March 2017 4:59 AM GMT)
திருக்காமீசுவரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத சூரிய வழிபாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக இந்த சூரிய வழிபாடு நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற திருக்காமீசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் சூரிய வழிபாடு நடைபெறுவது வழக்கம். மூலவர் திருக்காமீசுவரரை சூரியன் வந்து வழிபடுவதாக கருதி இந்த சூரிய வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டும் திருக்காமீசுவரர் கோவிலில் பங்குனி மாத சூரிய வழிபாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக இந்த சூரிய வழிபாடு நடைபெற்றது. அப்போது மூலவர் திருக்காமீசுவரர் சிலை மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்தன. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இந்த சூரிய வழிபாடு 3-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த ஆண்டும் திருக்காமீசுவரர் கோவிலில் பங்குனி மாத சூரிய வழிபாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக இந்த சூரிய வழிபாடு நடைபெற்றது. அப்போது மூலவர் திருக்காமீசுவரர் சிலை மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்தன. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இந்த சூரிய வழிபாடு 3-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X