என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜலகண்டேஸ்வரர் கோவில் பெருவிழா
Byமாலை மலர்17 March 2017 4:16 AM GMT (Updated: 17 March 2017 4:16 AM GMT)
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் விழாவை முன்னிட்டு ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றும் சாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 16-ந் தேதி ஜலகண்டேஸ்வரர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த நாளை ஆண்டு பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றும் சாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
அதைத் தொடர்ந்து மாலையில் சத்துவாச்சாரியில் இருந்து ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவமூர்த்திகள் நந்தி வாகனத்தில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர். வேலூரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் இரவு கோவிலை அடைந்தது. அங்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து மாலையில் சத்துவாச்சாரியில் இருந்து ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவமூர்த்திகள் நந்தி வாகனத்தில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர். வேலூரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் இரவு கோவிலை அடைந்தது. அங்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X