என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தாராவியில் அய்யா வைகுண்டர் திருஏடு வாசிப்பு திருவிழா
Byமாலை மலர்1 Dec 2016 4:24 AM GMT (Updated: 1 Dec 2016 4:24 AM GMT)
மும்பை தாராவியில் நாளை முதல் வருகிற 11-ந் தேதி வரை 10 நாட்கள் அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு, பாராயண உரை திருவிழா நடக்கிறது.
மும்பை தாராவியில் உள்ள கம்பா தேவ் கோவில் மைதானத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை 10 நாட்கள் அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு, பாராயண உரை திருவிழா நடக்கிறது.
இதில், மார்த்தாண்டத்தை சேர்ந்த கார்த்திகேயன், இளையநயினார் குளத்தை சேர்ந்த டேவிட் ஆகியோர் திரு ஏடு வாசிக்கிறார்கள். திக்கணங்கோடை சேர்ந்த அசோக்குமார் அகிலத்திரட்டு பேருரை மற்றும் பாராயண உரை நிகழ்த்துகிறார். விழாவையொட்டி வருகிற 9-ந் தேதி அய்யாவின் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 11-ந்தேதி அய்யாவின் பட்டாபிசேக விழாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தாராவி அன்னை சிவகாமி சால் அய்யா வைகுண்டர் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.
இதில், மார்த்தாண்டத்தை சேர்ந்த கார்த்திகேயன், இளையநயினார் குளத்தை சேர்ந்த டேவிட் ஆகியோர் திரு ஏடு வாசிக்கிறார்கள். திக்கணங்கோடை சேர்ந்த அசோக்குமார் அகிலத்திரட்டு பேருரை மற்றும் பாராயண உரை நிகழ்த்துகிறார். விழாவையொட்டி வருகிற 9-ந் தேதி அய்யாவின் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 11-ந்தேதி அய்யாவின் பட்டாபிசேக விழாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தாராவி அன்னை சிவகாமி சால் அய்யா வைகுண்டர் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X