என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புரசைவாக்கம் சீனிவாசபெருமாள் கோவிலில் கருடசேவை
Byமாலை மலர்24 Sep 2016 8:29 AM GMT (Updated: 24 Sep 2016 8:29 AM GMT)
புரசைவாக்கம் சீனிவாசபெருமாள் கோவிலில் கருடசேவையும் நடந்தது.
புரசைவாக்கம் வெள்ளாள தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு விசேஷ திருமஞ்சனமும், புஷ்ப அங்கி சேவையும் நடந்தது.
ஸ்ரீரங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட விசேஷ மாலை சாமிக்கு அணிவித்து கருட சேவை விழா நடந்தது. வேத கோஷம் முழங்க, மேளம், பாண்டு வாத்தியம் இசைக்க பஜனையுடன் வீதி உலா நடந்தது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ந.கங்காதரன் செய்து இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X