என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காளிகாம்பாள் கோவிவில் நவராத்திரி விழா
Byமாலை மலர்21 Sep 2016 8:59 AM GMT (Updated: 21 Sep 2016 9:00 AM GMT)
காளிகாம்பாள் கோவிவில் நவராத்திரி விழா 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
பாரிமுனை தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் வருகிற 2ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
இதில் ஒவ்வொரு 3 நாட்களிலும் காளிகாம்பாள், துர்காபரமேஸ்வரியாகவும், மகாலட்சுமியாகவும், சரஸ்வதியாகவும் காட்சி தருகிறார்.
தினமும் காளிகாம் பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் காலை, மாலை நேரங்களில் ஸ்ரீசதசண்டி மகாயக்ஞம் நடைபெறும்.
மாலையில் இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X