என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தடைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்விற்கு மாருதி வழிபாடு
Byமாலை மலர்13 Dec 2016 6:30 AM GMT (Updated: 13 Dec 2016 6:30 AM GMT)
வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் விலகி மகிழ்ச்சியான வாழ்விற்கு மாருதி வழிபாட்டை மேற்கொண்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.
ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் வலிமை இருக்கின்றது. தெய்வங்களைத் தரிசித்தால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். நாம் வழிபடுகின்ற விதத்தில், அந்த தெய்வங்கள் நமக்கு வரம் வழங்குகின்றன.
அந்த அடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் அனுமன். அந்த ஆஞ்சநேயப் பிரபுவிற்கு சிறப்பு வழிபாடு செய்ய உகந்த தினம் மார்கழி அமாவாசை தினமாகும்.
அன்றைய தினத்தை ‘அனுமன் ஜெயந்தி’ என்பார்கள். இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி, மார்கழி 13-ந் தேதி (28.12.2016) புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் அவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டால் தடைகள் அகலும். அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வாரிசுகள் உருவாகும். ஆனந்த வாழ்வுதரும் அனுமனை இந்த நாளில் வழிபட்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.
அந்த அடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் அனுமன். அந்த ஆஞ்சநேயப் பிரபுவிற்கு சிறப்பு வழிபாடு செய்ய உகந்த தினம் மார்கழி அமாவாசை தினமாகும்.
அன்றைய தினத்தை ‘அனுமன் ஜெயந்தி’ என்பார்கள். இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி, மார்கழி 13-ந் தேதி (28.12.2016) புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் அவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டால் தடைகள் அகலும். அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வாரிசுகள் உருவாகும். ஆனந்த வாழ்வுதரும் அனுமனை இந்த நாளில் வழிபட்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X