என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தாராவி
Byமாலை மலர்23 Aug 2017 8:31 AM GMT (Updated: 23 Aug 2017 8:31 AM GMT)
பவித்ரன் இயக்கத்தில் சதீஷ் பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ முன்னணி வேடங்களில் நடிக்கும் ‘தாராவி’படத்தின் முன்னோட்டம்.
ஏ.ஆர்.எஸ். இண்டர் நேஷனலுக்காக மும்பை நல்லரசன், பாலசுப்பிரமணியன் தயாரிக்கும் படம் ‘தாராவி’.
இதில் சதீஷ் பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ முன்னணி வேடங்களில் நடிக் கிறார்கள். இவர் களுடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷியாம் லதா நடிக்கிறார்கள். ‘அறம்’ படத்தில் நடித்துள்ள சுனுலட்சுமி இதில் நாயகியாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - மணிகண்டன், படத்தொகுப்பு - வி.டி. விஜயன், ஸ்டண்ட் - மும்பை மாஸ்டர் அப்பாஸ், நடனம் - பாரதி அகர்வால் இசை - இயக்குனர் பவித்ரன் மகன் அபய் பவித்ரன். இவர் இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் - பவித்ரன்.
“மும்பையில் தாராவி பகுதியில் கேபிள் டி.வி. உரிமையாளர்களிடம் வேலை பார்க்கும் 5 இளைஞர்கள் பற்றிய கதை ‘தாராவி’. ‘இவர்களில் ஒருவரை ஒரு கல்லூரி மாணவி காதலிக்கிறாள். இவர்களின் காதலுக்கு வேறொரு ரூபத்தில் பிரச்சினை வருகிறது. அதிலிருந்து நண்பர்கள் உதவியுடன் தப்பித்து மண முடித்தார்களா? இல்லையா? என்பது படத்தின் கதைகளம்” என்றார்.
தாராவி, சாலக்குடி ஆகிய இடங்களில் ‘தாராவி’ வளர்ந்துள்ளது.
இதில் சதீஷ் பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ முன்னணி வேடங்களில் நடிக் கிறார்கள். இவர் களுடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷியாம் லதா நடிக்கிறார்கள். ‘அறம்’ படத்தில் நடித்துள்ள சுனுலட்சுமி இதில் நாயகியாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - மணிகண்டன், படத்தொகுப்பு - வி.டி. விஜயன், ஸ்டண்ட் - மும்பை மாஸ்டர் அப்பாஸ், நடனம் - பாரதி அகர்வால் இசை - இயக்குனர் பவித்ரன் மகன் அபய் பவித்ரன். இவர் இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் - பவித்ரன்.
“மும்பையில் தாராவி பகுதியில் கேபிள் டி.வி. உரிமையாளர்களிடம் வேலை பார்க்கும் 5 இளைஞர்கள் பற்றிய கதை ‘தாராவி’. ‘இவர்களில் ஒருவரை ஒரு கல்லூரி மாணவி காதலிக்கிறாள். இவர்களின் காதலுக்கு வேறொரு ரூபத்தில் பிரச்சினை வருகிறது. அதிலிருந்து நண்பர்கள் உதவியுடன் தப்பித்து மண முடித்தார்களா? இல்லையா? என்பது படத்தின் கதைகளம்” என்றார்.
தாராவி, சாலக்குடி ஆகிய இடங்களில் ‘தாராவி’ வளர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X