என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஒன்பதிலிருந்து பத்து வரை
Byமாலை மலர்29 Jun 2016 4:45 PM GMT (Updated: 29 Jun 2016 4:45 PM GMT)
ஹீரோ சினிமாஸ் தயாரிக்கும் படம் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’. இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். இவரது ஜோடியாக சுவப்னா மேனன் நடிக்கிறார்.
ஹீரோ சினிமாஸ் தயாரிக்கும் படம் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’. இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். இவரது ஜோடியாக சுவப்னா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, அவன் இவன் ராமராஜன், டைரக்டர் ஜெகன், கிரண்மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ராஜரத்னம், இசை-எம்.கார்த்திக், பாடல்கள்-முத்து விஜயன், படத்தொகுப்பு-ஆர்.சுதர்சனன், கலை-ஆர்.கே.விஜயமுருகன், ஸ்டண்ட்-வீரா, தயாரிப்பு-சி.மணிகண்டன். இயக்கம்-விஜய் சண்முகவேல் ஐய்யனார்.
படத்தின் நாயகன் கால் டாக்சி டிரைவர். அதில் நாயகி பயணம் செய்கிறார். அவர் ரேடியோ ஜாக்கி. நாயகன் ரேடியோ ஜாக்கியின் ரசிகர். தனது ரசிகர் என்ற முறையில் அன்பாக பேச, அதை நாயகன் தவறாக புரிந்து கொள்கிறான். இந்த நிலையில், நாயகிக்கு பெரிய ஒரு அதிர்ச்சியை நாயகன் ஏற்படுத்துகிறான். இதற்கிடையே போலீஸ் கமிஷனர் நாயகனை ஒரு கொலை தொடர்பாக தேடுகிறார். இப்படி செல்கிறது கதை. இதுகுறித்து இயக்குனர் விஜய் சண்முகவேல் ஐய்யனாரிடம் கேட்டபோது....
“அழகான சிக்கல்களும், அதிர்ச்சிகளும் கலந்து சொல்லும் கதை ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’. இதன் அழகான முடிவு மனதை நெகிழவைக்கும். நம்மை சிந்திக்க வைக்கும்” என்றார்.
ஒளிப்பதிவு-ராஜரத்னம், இசை-எம்.கார்த்திக், பாடல்கள்-முத்து விஜயன், படத்தொகுப்பு-ஆர்.சுதர்சனன், கலை-ஆர்.கே.விஜயமுருகன், ஸ்டண்ட்-வீரா, தயாரிப்பு-சி.மணிகண்டன். இயக்கம்-விஜய் சண்முகவேல் ஐய்யனார்.
படத்தின் நாயகன் கால் டாக்சி டிரைவர். அதில் நாயகி பயணம் செய்கிறார். அவர் ரேடியோ ஜாக்கி. நாயகன் ரேடியோ ஜாக்கியின் ரசிகர். தனது ரசிகர் என்ற முறையில் அன்பாக பேச, அதை நாயகன் தவறாக புரிந்து கொள்கிறான். இந்த நிலையில், நாயகிக்கு பெரிய ஒரு அதிர்ச்சியை நாயகன் ஏற்படுத்துகிறான். இதற்கிடையே போலீஸ் கமிஷனர் நாயகனை ஒரு கொலை தொடர்பாக தேடுகிறார். இப்படி செல்கிறது கதை. இதுகுறித்து இயக்குனர் விஜய் சண்முகவேல் ஐய்யனாரிடம் கேட்டபோது....
“அழகான சிக்கல்களும், அதிர்ச்சிகளும் கலந்து சொல்லும் கதை ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’. இதன் அழகான முடிவு மனதை நெகிழவைக்கும். நம்மை சிந்திக்க வைக்கும்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X