என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பைசா
Byமாலை மலர்11 Jun 2016 2:10 PM GMT (Updated: 11 Jun 2016 2:10 PM GMT)
கான்பிடண்ட் கபே, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ், ஆர்.கே.டிரீம் வோல்ட் சார்பில் தயாராகும் படம் ‘பைசா’. இதில் ‘பசங்க’ ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.
கான்பிடண்ட் கபே, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ், ஆர்.கே.டிரீம் வோல்ட் சார்பில் தயாராகும் படம் ‘பைசா’. இதில் ‘பசங்க’ ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், ராஜசிம்மன், மயில்சாமி, சென்ட்ராயன், மதுசூதனன், ராம்ராஜ், தீபிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு- வேல்முருகன், இசை-ஜே.வி., பாடல்கள்- நா.முத்துக்குமார், படத்தொகுப்பு -எஸ்.பி.அகமது. தயாரிப்பு-அப்துல் மஜீத், ரங்கநாதன் ராஜூ, கண்ணன், பாஸ்கர்.
எழுத்து, இயக்கம்-அப்துல்மஜீத். இவர் விஜய்யின் ‘தமிழன்’ படத்தை இயக்கியவர். மனிதர்களை தன்பிடியில் வைத்திருக்கும் பணத்தை கதை கருவாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. படம் பற்றி கூறிய இயக்குனர் அப்துல்மஜீத்....
“பைசா என்பது வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை. என்றாலும், அதுவே, வாழ்க்கையாக மாறிவிடக்கூடாது. இது தான் இந்த படத்தின் ஒருவரி கதை” என்றார்.
படத்தின் நாயகன் ஸ்ரீராம், “இந்த படம் தனது திரை உலக வாழ்க்கையின் முக்கிய படமாக அமையும்” என்றார். நாயகி ஆரா, “மக்களின் ரசனையையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகரின் முக்கியமான கடமை. அந்த எதிர்பார்ப்புகளை இந்த படம் நிறைவேற்றும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஒளிப்பதிவு- வேல்முருகன், இசை-ஜே.வி., பாடல்கள்- நா.முத்துக்குமார், படத்தொகுப்பு -எஸ்.பி.அகமது. தயாரிப்பு-அப்துல் மஜீத், ரங்கநாதன் ராஜூ, கண்ணன், பாஸ்கர்.
எழுத்து, இயக்கம்-அப்துல்மஜீத். இவர் விஜய்யின் ‘தமிழன்’ படத்தை இயக்கியவர். மனிதர்களை தன்பிடியில் வைத்திருக்கும் பணத்தை கதை கருவாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. படம் பற்றி கூறிய இயக்குனர் அப்துல்மஜீத்....
“பைசா என்பது வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை. என்றாலும், அதுவே, வாழ்க்கையாக மாறிவிடக்கூடாது. இது தான் இந்த படத்தின் ஒருவரி கதை” என்றார்.
படத்தின் நாயகன் ஸ்ரீராம், “இந்த படம் தனது திரை உலக வாழ்க்கையின் முக்கிய படமாக அமையும்” என்றார். நாயகி ஆரா, “மக்களின் ரசனையையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகரின் முக்கியமான கடமை. அந்த எதிர்பார்ப்புகளை இந்த படம் நிறைவேற்றும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X