என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
காத்தாடி
Byமாலை மலர்5 Jun 2016 11:51 AM GMT (Updated: 5 Jun 2016 11:51 AM GMT)
கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”. இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் அக்காள் மகன். நடிகை மகேஸ்வரியின் சகோதரர். கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார்.
கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”. இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் அக்காள் மகன். நடிகை மகேஸ்வரியின் சகோதரர். கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், லொள்ளு சபா மனோகர் மற்றும் முக்கிய பாத்திரத்தில் பேபி சாதன்யா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ஜெமின் ஜோம்அயாநாத், பாடல்களுக்கு இசை-பவன், பின்னணி இசை-தீபன், பாடல்கள்-மோகன்ராஜன், ஸ்டண்ட்-அன்பறிவ், தயாரிப்பு-கேலக்ஸி பிக்சர்ஸ் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம்.
கதை திரைக்கதை, வசனம், இயக்கம்-எஸ்.கல்யாண். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கத சொல்ல போறோம்’ படத்தின் இயக்குனர்.
படம் பற்றி இயக்குனர் கல்யாணிடம் கேட்டோம்... இந்த படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை பணத்திற்காக 2 பேர் கடத்துகிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் தன்ஷிகா திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றினார் என்பதை ஆக்ஷன், காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம்.
ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது” என்றார்.
ஒளிப்பதிவு-ஜெமின் ஜோம்அயாநாத், பாடல்களுக்கு இசை-பவன், பின்னணி இசை-தீபன், பாடல்கள்-மோகன்ராஜன், ஸ்டண்ட்-அன்பறிவ், தயாரிப்பு-கேலக்ஸி பிக்சர்ஸ் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம்.
கதை திரைக்கதை, வசனம், இயக்கம்-எஸ்.கல்யாண். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கத சொல்ல போறோம்’ படத்தின் இயக்குனர்.
படம் பற்றி இயக்குனர் கல்யாணிடம் கேட்டோம்... இந்த படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை பணத்திற்காக 2 பேர் கடத்துகிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் தன்ஷிகா திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றினார் என்பதை ஆக்ஷன், காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம்.
ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X