என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்
Byமாலை மலர்22 May 2016 4:41 PM GMT (Updated: 22 May 2016 4:41 PM GMT)
எழில்மாறன் புரொடெக்ஷன் விஷ்ணு ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகி நிக்கிகல்ராணி, சூரி காமெடியில் கலக்கியுள்ளார்.
எழில்மாறன் புரொடெக்ஷன் விஷ்ணு ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகி நிக்கிகல்ராணி, சூரி காமெடியில் கலக்கியுள்ளார். இவர்களுடன் ரோபோ சங்கர், நரேன்,ஞானவேல் உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
இசை- சி.சத்யா, ஒளிப்பதிவு-சக்தி, வசனம்- எழிச்சூர் அரவிந்தன், ஜோதி அருணாச்சலம், படத்தொகுப்பு- ஆனந்தலிங்ககுமார், நடனம்- தீனா, ஸ்டண்ட்- பயர் கார்த்திக், தயாரிப்பு- விஷ்ணு விஷால், ரஜினி நட்ராஜ்.
கதை, திரைக்கதை, இயக்கம்- எஸ்.எழில். கதைபற்றி கேட்ட போது....
கிருஷ்ணாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜாக்கெட் ஜானகிராமன். இவரை மந்திரி பதவிக்குஆசைப்படும் அதே கட்சியின் வேறு தொகுதி எம்.எல்.ஏ- வான மருதமுத்து தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்.
இந்த நிலையில் ஊர்விட்டு ஊர்வந்து ஓட்டல் நடத்தும் ராஜாமணி, எம்.எல்.ஏ-. ஜாக்கெட் ஜானகிராமனுக்கு எடுபிடியாக இருக்கும் முருகனிடம் தனது மகள் அர்ச்சானாவின் போலீஸ் வேலைக்காக லஞ்சமாக ரூ.25 லட்சம் பணத்தை கொடுக்கிறார்.
முருகன் தான் ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் தகப்பனே தனது மகள் வேலைக்காக தன்னிடம் நாடி வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்.எல்.ஏ. மூலம் எப்படியாவது போலீஸ் வேலை வாங்கி கொடுத்து தன் காதலியை அடைய வேண்டும் என்று அந்த பணத்தை எம்.எல்.ஏ-. ஜாக்கெட் ஜானகி ராமனிடம் கொடுக்கிறார். அவரும் சென்னைக்கு செல்கிறார். சென்ற இடத்தில் அவருக்கு என்ன ஆனது? மந்திரியையும் டி.ஜி.பி.யையும் ஜாக்கெட் ஜானகிராமன் சந்தித்தாரா இல்லையா? அர்ச்சனாவுக்கு வேலை கிடைத்ததா? முருகனின் காதல் என்னவாயிற்று? என்பது நகைக்சுவை கலந்த மீதி கதை.
இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இசை- சி.சத்யா, ஒளிப்பதிவு-சக்தி, வசனம்- எழிச்சூர் அரவிந்தன், ஜோதி அருணாச்சலம், படத்தொகுப்பு- ஆனந்தலிங்ககுமார், நடனம்- தீனா, ஸ்டண்ட்- பயர் கார்த்திக், தயாரிப்பு- விஷ்ணு விஷால், ரஜினி நட்ராஜ்.
கதை, திரைக்கதை, இயக்கம்- எஸ்.எழில். கதைபற்றி கேட்ட போது....
கிருஷ்ணாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜாக்கெட் ஜானகிராமன். இவரை மந்திரி பதவிக்குஆசைப்படும் அதே கட்சியின் வேறு தொகுதி எம்.எல்.ஏ- வான மருதமுத்து தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்.
இந்த நிலையில் ஊர்விட்டு ஊர்வந்து ஓட்டல் நடத்தும் ராஜாமணி, எம்.எல்.ஏ-. ஜாக்கெட் ஜானகிராமனுக்கு எடுபிடியாக இருக்கும் முருகனிடம் தனது மகள் அர்ச்சானாவின் போலீஸ் வேலைக்காக லஞ்சமாக ரூ.25 லட்சம் பணத்தை கொடுக்கிறார்.
முருகன் தான் ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் தகப்பனே தனது மகள் வேலைக்காக தன்னிடம் நாடி வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்.எல்.ஏ. மூலம் எப்படியாவது போலீஸ் வேலை வாங்கி கொடுத்து தன் காதலியை அடைய வேண்டும் என்று அந்த பணத்தை எம்.எல்.ஏ-. ஜாக்கெட் ஜானகி ராமனிடம் கொடுக்கிறார். அவரும் சென்னைக்கு செல்கிறார். சென்ற இடத்தில் அவருக்கு என்ன ஆனது? மந்திரியையும் டி.ஜி.பி.யையும் ஜாக்கெட் ஜானகிராமன் சந்தித்தாரா இல்லையா? அர்ச்சனாவுக்கு வேலை கிடைத்ததா? முருகனின் காதல் என்னவாயிற்று? என்பது நகைக்சுவை கலந்த மீதி கதை.
இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X