என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இயக்குனர்களிடம் பிடிவாதம் பிடிக்கும் நடிகை
Byமாலை மலர்20 May 2019 1:40 PM GMT (Updated: 20 May 2019 1:40 PM GMT)
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் நடிகை, இயக்குனர்களிடம் பிடிவாதம் பிடிக்கிறாராம்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, தமிழில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் நடிகை, நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு அவருடையே மார்க்கெட்டே மாறிவிட்டதாம். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு நீண்ட நாட்களாக ஓய்வு எடுத்து பல ஊர்களை சுற்றி விட்டு தற்போது கதை கேட்க ஆரம்பித்திருக்கிறாராம்.
கதை சொல்லும் இயக்குனர்களிடம் நடிகர்கள் இல்லாமல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக சொல்லுங்கள். நடிகர்களுடன் நடிக்க தயக்கமாக இருக்கிறது என்கிறாராம். அப்படி ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள கதை சொன்னால், நடிகை நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லுகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X