என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்
Byமாலை மலர்25 July 2017 12:35 PM GMT (Updated: 25 July 2017 12:35 PM GMT)
பணப் பிரச்சனையால் பிரபல நடிகர் ஒருவர் தனது வீட்டை விற்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தனது சொந்த முயற்சியால் படிப்படியாக அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறியவர் பாஸ் நடிகர். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காடு சம்பந்தமான படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அந்த படத்தை நாயகன் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்திருந்தார். இதனால் அவருக்கு அந்த படம் மூலம் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் பண நெருக்கடிக்கு ஆளான பாஸ் நடிகர், சென்னையில் உள்ள தனது வீட்டை விற்கும் நிலைக்கு வந்துவிட்டாராம்.
எனினும் எந்த வித கவலையுமின்றி நடிகர் எப்போதும் போல மகிழ்ச்சியாகவே இருக்கிறாராம். இது அவரது நெருங்கிய நண்பர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதாம். நடிகரின் கைவசம் தற்போது ஒரு ஜல்லிக்கட்டு படம் மற்றும் ஒரு பிரமாண்ட படம் இருக்கிறது.
தனது நண்பர்களுக்காக பல படங்களில் பணம் வாங்காமல் நடிக்கும், பாஸ் நடிகருக்கா இந்த நிலைமை வரவேண்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த படத்தை நாயகன் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்திருந்தார். இதனால் அவருக்கு அந்த படம் மூலம் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் பண நெருக்கடிக்கு ஆளான பாஸ் நடிகர், சென்னையில் உள்ள தனது வீட்டை விற்கும் நிலைக்கு வந்துவிட்டாராம்.
எனினும் எந்த வித கவலையுமின்றி நடிகர் எப்போதும் போல மகிழ்ச்சியாகவே இருக்கிறாராம். இது அவரது நெருங்கிய நண்பர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதாம். நடிகரின் கைவசம் தற்போது ஒரு ஜல்லிக்கட்டு படம் மற்றும் ஒரு பிரமாண்ட படம் இருக்கிறது.
தனது நண்பர்களுக்காக பல படங்களில் பணம் வாங்காமல் நடிக்கும், பாஸ் நடிகருக்கா இந்த நிலைமை வரவேண்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X