என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அப்பா, அக்காவின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்ட வாரிசு நடிகை
Byமாலை மலர்21 March 2017 12:44 PM GMT (Updated: 21 March 2017 12:44 PM GMT)
வாரிசு நடிகை ஒருவர் தனது அப்பா மற்றும் அக்காவின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் சமீபத்தில் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து கீழே விரிவாக பார்ப்போம்.
பாலிவுட்டில் கொலவெறி நடிகருடன் அறிமுமாகி, தமிழிலும் தற்போது வீரமான நடிகரின் படத்தில் நடித்து வருகிறார். அந்த நடிகையின் அப்பா தமிழ் சினிமாவில் முன்னணி ‘நாயகன்’களில் ஒருவர். இந்த நடிகையின் அக்காவும் தற்போது பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லாவற்றிலும் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அந்த நடிகையோ சமீபத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவம் அவரது பெயரை மட்டுமில்லாது, அவரது அப்பா மற்றும் அக்காவின் பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அது என்னவென்றால், அந்த நடிகை நடித்து இதுவரை ஒரு இந்தி படம்தான் வெளிவந்துள்ளது. அதற்குள் முன்னணி நடிகைபோல் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு நேரம்தான் இருக்கமுடியும் என்று கண்டிஷன் போட்டுதான் கலந்துக்கிறாராம்.
அப்படித்தான் சமீபத்தில் இவர் நடிச்ச இன்னொரு இந்தி படத்துக்கான புரோமோஷனுக்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும்னு சொல்லி அந்த நிகழ்ச்சியில கலந்திருக்கிறாரு. ஆனால், அவர் சொன்ன நேரத்தைவிட அந்த நிகழ்ச்சி நீண்டுகொண்டே போக, கடுப்பான நடிகை, உடனே அந்த படத்தின் மூத்த விநியோகஸ்தர் ஒருவரை பலபேர் முன்னிலையில் கடுமையாக திட்டிவிட்டு, பாதியிலேயே தனது அறைக்கு சென்றுவிட்டாராம்.
பொது இடத்தில் நடிகை இப்படி கடுமையாக நடந்துகொண்டது அனைவருக்கும் அந்த நடிகையின் மீது அதிருப்தியை கொடுத்துள்ளதாம். அவருடைய அப்பாவுக்கு யார் மீதும் கோபமோ, பகையோ இருந்தாலும், அதை பொது இடத்தில் காட்டிக் கொள்ளமாட்டார். அப்படியிருக்கையில், அவருடைய வாரிசு இப்படி நடந்துகொண்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆனால், அந்த நடிகையோ சமீபத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவம் அவரது பெயரை மட்டுமில்லாது, அவரது அப்பா மற்றும் அக்காவின் பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அது என்னவென்றால், அந்த நடிகை நடித்து இதுவரை ஒரு இந்தி படம்தான் வெளிவந்துள்ளது. அதற்குள் முன்னணி நடிகைபோல் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு நேரம்தான் இருக்கமுடியும் என்று கண்டிஷன் போட்டுதான் கலந்துக்கிறாராம்.
அப்படித்தான் சமீபத்தில் இவர் நடிச்ச இன்னொரு இந்தி படத்துக்கான புரோமோஷனுக்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும்னு சொல்லி அந்த நிகழ்ச்சியில கலந்திருக்கிறாரு. ஆனால், அவர் சொன்ன நேரத்தைவிட அந்த நிகழ்ச்சி நீண்டுகொண்டே போக, கடுப்பான நடிகை, உடனே அந்த படத்தின் மூத்த விநியோகஸ்தர் ஒருவரை பலபேர் முன்னிலையில் கடுமையாக திட்டிவிட்டு, பாதியிலேயே தனது அறைக்கு சென்றுவிட்டாராம்.
பொது இடத்தில் நடிகை இப்படி கடுமையாக நடந்துகொண்டது அனைவருக்கும் அந்த நடிகையின் மீது அதிருப்தியை கொடுத்துள்ளதாம். அவருடைய அப்பாவுக்கு யார் மீதும் கோபமோ, பகையோ இருந்தாலும், அதை பொது இடத்தில் காட்டிக் கொள்ளமாட்டார். அப்படியிருக்கையில், அவருடைய வாரிசு இப்படி நடந்துகொண்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X