என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் நடிகை
Byமாலை மலர்24 Oct 2016 12:49 PM GMT (Updated: 24 Oct 2016 12:49 PM GMT)
அப்பாவின் ஆசையை நடிகை ஒருவர் நிறைவேற்ற முன்வந்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
சினிமாவில் 10 வருடங்களை தாண்டிய மூணுஷா நடிகைக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளது. இருப்பினும், அவருக்குள் ஒருவித பயம் தொற்றிக் கொண்டுள்ளதாம். எந்நேரமும் தனக்கு வாய்ப்புகள் கைநழுவி போகலாம் என்ற பயம்தான் அவருக்கு. இந்த பயமே அவரை வேறொரு பிசினஸை செய்யத் தூண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல், தனது அப்பாவின் ஆசைக்காகவும் அந்த பிசினஸை அவர் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மூணுஷா நடிகை தற்போது வெளிமாநிலத்தில் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றை கட்டி வருகிறாராம். அவரது அப்பா நிறைய பைவ் ஸ்டார் ஓட்டல்களில் வேலை பார்த்துள்ளாராம். அவருக்கு நீண்ட நாளாக ஒரு ஓட்டலை கட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால், அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துபோய் விட்டாராம்.
இதனால், தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நடிகை தற்போது ஓட்டல் ஒன்றை கட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த ஓட்டலுக்கு தனது பெயரையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், அந்த ஓட்டலுக்கு திறப்பு விழாவும் நடத்தப் போகிறாராம் நடிகை.
மூணுஷா நடிகை தற்போது வெளிமாநிலத்தில் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றை கட்டி வருகிறாராம். அவரது அப்பா நிறைய பைவ் ஸ்டார் ஓட்டல்களில் வேலை பார்த்துள்ளாராம். அவருக்கு நீண்ட நாளாக ஒரு ஓட்டலை கட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால், அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துபோய் விட்டாராம்.
இதனால், தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நடிகை தற்போது ஓட்டல் ஒன்றை கட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த ஓட்டலுக்கு தனது பெயரையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், அந்த ஓட்டலுக்கு திறப்பு விழாவும் நடத்தப் போகிறாராம் நடிகை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X