என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
படத்தின் தோல்விக்கு நடிகரை காரணம் காட்டிய இயக்குனர்!
Byமாலை மலர்30 Sep 2016 1:01 PM GMT (Updated: 30 Sep 2016 1:01 PM GMT)
சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் தோல்விக்கு நடிகர்தான் காரணம் என இயக்குனர் காரணம் காட்டியுள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
கொலவெறி நடிகர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ரெயில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபகாலமாக தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த யானை இயக்குனரும் இப்படம் தோல்வியடைந்ததில் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளாராம்.
தரமான படங்களை கொடுத்து வந்த இயக்குனருக்கு இந்த படம் தோல்வியடைய காரணம் என்னவென்று விசாரிக்கையில், இப்படத்தில் கொலவெறி நடிகரின் தலையீடு ரொம்பவும் இருந்ததாம். இயக்குனரும் பெரிய நடிகர் என்பதால், அவர் சொன்னபடியே சில காட்சிகளை படமாக்கினாராம். அந்த காட்சிகளால்தான் ரசிகர்கள் ரொம்பவும் டென்ஷனாகி படத்தை தோல்வி படமாக ஆக்கியுள்ளதாக இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தற்போதுதான் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருந்த இயக்குனர், இந்த படத்தால் இன்னும் கொஞ்சம் மேலேறி விடலாம் என நினைத்திருந்தாராம். ஆனால், இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்துள்ளதால் தற்போது மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தரமான படங்களை கொடுத்து வந்த இயக்குனருக்கு இந்த படம் தோல்வியடைய காரணம் என்னவென்று விசாரிக்கையில், இப்படத்தில் கொலவெறி நடிகரின் தலையீடு ரொம்பவும் இருந்ததாம். இயக்குனரும் பெரிய நடிகர் என்பதால், அவர் சொன்னபடியே சில காட்சிகளை படமாக்கினாராம். அந்த காட்சிகளால்தான் ரசிகர்கள் ரொம்பவும் டென்ஷனாகி படத்தை தோல்வி படமாக ஆக்கியுள்ளதாக இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தற்போதுதான் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருந்த இயக்குனர், இந்த படத்தால் இன்னும் கொஞ்சம் மேலேறி விடலாம் என நினைத்திருந்தாராம். ஆனால், இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்துள்ளதால் தற்போது மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X