என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘வட போச்சே’ ரேஞ்சில் இருக்கும் மிகப்பெரிய தயாரிப்பாளர்
Byமாலை மலர்31 Aug 2016 12:48 PM GMT (Updated: 31 Aug 2016 12:48 PM GMT)
‘வட போச்சே’ என்கிற ரேஞ்சில் தற்போது மிகப்பெரிய தயாரிப்பாளர் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
உச்ச நடிகர் அடுத்ததாக தனது மருமகன் தயாரிப்பில் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், உச்ச நடிகரை வைத்து பெரிய ஹிட் படத்தை கொடுத்த இரண்டெழுத்து தயாரிப்பாளர் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம். உச்ச நடிகர் தற்போது கமிட்டாகியிருக்கும் புதிய படம் அவருக்கு வரவேண்டியதாம். ஆனால், தற்போது கைநழுவிப் போய்விட்டதே என்ற கவலையில் அந்த தயாரிப்பாளர் இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டெழுத்து தயாரிப்பாளர் உச்ச நடிகரை வைத்து தயாரித்த படம் பெரிய வெற்றியடைந்து தயாரிப்பாளருக்கு மிகுந்த லாபத்தை சம்பாதித்து கொடுத்தது. உச்ச நடிகர் தனது சம்பளம், கமிஷன் என எல்லாம் வாங்கிய பிறகும், படத்தின் வசூலை பார்த்து, தயாரிப்பாளரிடம் மேலும் ரூ.100 கோடியை கூடுதலாக கேட்டு வாங்கிக் கொண்டாராம்.
அப்படி வாங்கும்போது, அந்த தயாரிப்பாளருக்கு அடுத்ததாக ஒரு படம் பண்ணித் தருவதாக வாக்குறுதியும் கொடுத்தாராம். ஆனால், உச்ச நடிகரோ வாக்குறுதியை விட்டுவிட்டு தனது மருமகனுக்காக படம் பண்ண கிளம்பிவிட்டார். இனிமேல், கொடுத்த பணத்தை எப்படி திருப்பி கேட்பது. அவரிடம் போய் இனிமேல் எப்படி வாய்ப்பு கேட்பது என்பது தெரியாமல் விழிக்கிறாராம் தயாரிப்பாளர்.
இரண்டெழுத்து தயாரிப்பாளர் உச்ச நடிகரை வைத்து தயாரித்த படம் பெரிய வெற்றியடைந்து தயாரிப்பாளருக்கு மிகுந்த லாபத்தை சம்பாதித்து கொடுத்தது. உச்ச நடிகர் தனது சம்பளம், கமிஷன் என எல்லாம் வாங்கிய பிறகும், படத்தின் வசூலை பார்த்து, தயாரிப்பாளரிடம் மேலும் ரூ.100 கோடியை கூடுதலாக கேட்டு வாங்கிக் கொண்டாராம்.
அப்படி வாங்கும்போது, அந்த தயாரிப்பாளருக்கு அடுத்ததாக ஒரு படம் பண்ணித் தருவதாக வாக்குறுதியும் கொடுத்தாராம். ஆனால், உச்ச நடிகரோ வாக்குறுதியை விட்டுவிட்டு தனது மருமகனுக்காக படம் பண்ண கிளம்பிவிட்டார். இனிமேல், கொடுத்த பணத்தை எப்படி திருப்பி கேட்பது. அவரிடம் போய் இனிமேல் எப்படி வாய்ப்பு கேட்பது என்பது தெரியாமல் விழிக்கிறாராம் தயாரிப்பாளர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X