என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
உச்ச நடிகரின் படத்துக்கு இடைஞ்சல் கொடுக்கும் இளைய மகள்
Byமாலை மலர்8 July 2016 9:32 AM GMT (Updated: 8 July 2016 9:32 AM GMT)
உச்ச நடிகரின் படத்துக்கு அவரது மகள் இடைஞ்சல் கொடுப்பதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறதா? அது உண்மைதானா? என்று கீழே பார்ப்போம்...
உச்சநடிகரின் மூன்றெழுத்து படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பல்வேறு ரிலீஸ் தேதிகள் யூகத்தின் படியே வெளியாகி வந்தாலும், படம் இன்னும் சென்சாருக்கே போகவில்லை என்பதுதான் உண்மையான தகவல். சென்சாருக்கு போன பிறகுதான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்கப்போவதாக செய்தி.
ஆனால், படம் சென்சாருக்கு இன்னும் அனுப்பாததன் காரணம் ஒன்று இணையதளங்களில் செய்தியாக பரவி வருகிறது. அதாவது, உச்ச நடிகரின் இளைய மகள்தான் படத்தை இன்னும் சென்சாருக்கு அனுப்ப விடாமல் இடைஞ்சல் கொடுப்பதாக கூறப்படுகிறது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்குமாறு உச்ச நடிகரின் இளைய மகள் இயக்குனரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால், இயக்குனரோ படத்தின் நீளத்தை குறைத்தால் சரியாக இருக்காது என்று காட்சிகளை குறைக்க மறுத்து வருகிறாராம். இந்த பிரச்சினையே இன்னும் நீண்டுகொண்டு போவதால் படத்தை இன்னும் சென்சாருக்கு அனுப்பாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையெல்லாம் எப்போது தீரும்? படம் எப்போது வெளிவரும்? என்பதே இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக உள்ளது.
ஆனால், படம் சென்சாருக்கு இன்னும் அனுப்பாததன் காரணம் ஒன்று இணையதளங்களில் செய்தியாக பரவி வருகிறது. அதாவது, உச்ச நடிகரின் இளைய மகள்தான் படத்தை இன்னும் சென்சாருக்கு அனுப்ப விடாமல் இடைஞ்சல் கொடுப்பதாக கூறப்படுகிறது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்குமாறு உச்ச நடிகரின் இளைய மகள் இயக்குனரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால், இயக்குனரோ படத்தின் நீளத்தை குறைத்தால் சரியாக இருக்காது என்று காட்சிகளை குறைக்க மறுத்து வருகிறாராம். இந்த பிரச்சினையே இன்னும் நீண்டுகொண்டு போவதால் படத்தை இன்னும் சென்சாருக்கு அனுப்பாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையெல்லாம் எப்போது தீரும்? படம் எப்போது வெளிவரும்? என்பதே இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X