என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரஜினி படத்தலைப்பில் நடிக்கும் பிரசாந்த்
Byமாலை மலர்2 Oct 2017 6:05 AM GMT (Updated: 2 Oct 2017 6:05 AM GMT)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசாந்த் அடுத்ததாக ரஜினியின் படத்தலைப்பில் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.
2011-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த பிரசாந்த், நடிப்பில் `புலன் விசாரணை' என்ற படம் கடந்த 2015-ஆம் ஆண்டில் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் `சாகசம்' என்ற படமும் வெளியானது.
இந்நிலையில், பிரசாந்த் அடுத்ததாக பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `ஜானி காடர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் அந்த படத்திற்கு `ஜானி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மகேந்திரன் இயக்கத்தில் ஜானி என்ற படத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் ஜோடியாக இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா உள்ளிட்ட பலரும்நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் வெற்றி செல்வம் இயக்கவிருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை எம்.வி.பன்னீர்செல்வம் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
2011-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த பிரசாந்த், நடிப்பில் `புலன் விசாரணை' என்ற படம் கடந்த 2015-ஆம் ஆண்டில் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் `சாகசம்' என்ற படமும் வெளியானது.
இந்நிலையில், பிரசாந்த் அடுத்ததாக பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `ஜானி காடர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் அந்த படத்திற்கு `ஜானி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மகேந்திரன் இயக்கத்தில் ஜானி என்ற படத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் ஜோடியாக இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா உள்ளிட்ட பலரும்நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் வெற்றி செல்வம் இயக்கவிருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை எம்.வி.பன்னீர்செல்வம் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X