என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரபாசுக்கு பாடம் நடத்தும் ஷரத்தா கபூர்
Byமாலை மலர்8 Sep 2017 1:17 PM GMT (Updated: 8 Sep 2017 1:17 PM GMT)
பாகுபலி பட புகழ் பிரபாசுக்கு பிரபல இந்தி நடிகை ஷரத்தா கபூர் பாடம் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
‘பாகுபலி-2’ படத்தையடுத்து பிரபாஸ் நடித்து வரும் புதிய படம் ‘சாஹோ’. இதில் அவருடைய ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது இந்தி நடிகை ஷரத்தாகபூர் நடிக்கிறார்.
‘சாஹோ’ படம் இந்தி, தெலுங்கில் தயாராக உள்ளது. படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. விரைவில் இதன் படப்பிடிப்பில் ஷரத்தா கலந்து கொள்கிறார். அவருக்கு பிரபாஸ் தெலுங்கு சொல்லிக்கொடுக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதுபோல் ஷரத்தா தனக்கு இந்தி சொல்லித்தர வேண்டும் என்று பிரபாஸ் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அதை நிறை வேற்றுவதாக ஷரத்தா வாக்குறுதி அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஷரத்தாவின் தெலுங்கு உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு பிரபாஸ் தெலுங்கு சொல்லிக்கொடுக்க இருக்கிறார். பிரபாஸ் இந்த படத்தில் இந்தியில் அவரே பேசி நடிக்க இருக்கிறார். இதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. ‘பாகுபலி-2’ வெற்றிக்கு பிறகு அவருக்கு இந்தி படங்களில் நடிக்கும் ஆசையும் இருக்கிறது. இந்தி பட இயக்குனர், தயாரிப்பாளர், கரண்ஜோஹர் இதற்கு தயாராக இருக்கிறார். எனவே, இந்தி படிக்க விரும்பும் பிரபாசுக்கு ஷரத்தாகபூர் இந்தி பாடம் நடத்த இருக்கிறார்.
‘சாஹோ’ படம் இந்தி, தெலுங்கில் தயாராக உள்ளது. படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. விரைவில் இதன் படப்பிடிப்பில் ஷரத்தா கலந்து கொள்கிறார். அவருக்கு பிரபாஸ் தெலுங்கு சொல்லிக்கொடுக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதுபோல் ஷரத்தா தனக்கு இந்தி சொல்லித்தர வேண்டும் என்று பிரபாஸ் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அதை நிறை வேற்றுவதாக ஷரத்தா வாக்குறுதி அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஷரத்தாவின் தெலுங்கு உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு பிரபாஸ் தெலுங்கு சொல்லிக்கொடுக்க இருக்கிறார். பிரபாஸ் இந்த படத்தில் இந்தியில் அவரே பேசி நடிக்க இருக்கிறார். இதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. ‘பாகுபலி-2’ வெற்றிக்கு பிறகு அவருக்கு இந்தி படங்களில் நடிக்கும் ஆசையும் இருக்கிறது. இந்தி பட இயக்குனர், தயாரிப்பாளர், கரண்ஜோஹர் இதற்கு தயாராக இருக்கிறார். எனவே, இந்தி படிக்க விரும்பும் பிரபாசுக்கு ஷரத்தாகபூர் இந்தி பாடம் நடத்த இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X