என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வரும் 'ரூபாய்'
Byமாலை மலர்12 July 2017 5:46 AM GMT (Updated: 12 July 2017 6:57 AM GMT)
பணத்தின் அருமையும் அதன் முக்கியத்துவமும் நிறைந்தது தான் 'ரூபாய்' படத்தின் சிறப்பு என்று இயக்குநர் அன்பழகன் கூறியிருக்கறார்.
காட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் பிரபு சாலமன் தயாரித்துள்ள படம் 'ரூபாய்'.
இந்த படத்தை சாட்டை படத்தின் வெற்றி இயக்குநர் அன்பழகன் இயக்கியுள்ளார். படத்தின் நாயகனாக கயல் சந்திரன், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர் .
இவர்களுடன் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரிஷ் உத்தமன், ஆர் என் ஆர் மனோகர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு வீ இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். படம் நீண்ட நாட்கள் பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வரும் படம் பற்றி இயக்குநர் சில சுவாரஸிய விஷயங்களை பகிர்ந்தார்.
பணம் எல்லோருக்கும் அவசியம் தான். அது போதுமானதாகவும் நியாயமான முறையில் சம்பாதித்தால் அது மனத்திற்கு சந்தோசத்தை தரும். அதுவே நியாயமற்ற முறையில் பெற்றால் அது நிறைய சங்கடங்களையும் துன்பங்களையும் தரும் . இதை தான் படத்தில் அனைவரும் பணத்தின் அருமையும், அதன் முக்கியத்துவமும் காண்பித்துள்ளோம்.
சொந்தமாக லாரி வைத்திருக்கும் நாயகன் லாரிக்கு ட்யூ கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார். அப்பொழுது ஒரு பெரிய சவாரி கிடைக்கிறது. இந்நிலையில், சின்னி ஜெயந்த், கயல் ஆனந்தி ஆகியோரை சந்திக்கிறார். அவர்களுடைய பிரச்னை அறிந்து நாயகன் உதவ முற்படும் பொழுது அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், தனது சொந்த பிரச்னை என கதைகளம் செல்கிறது .
இந்த படத்தை சாட்டை படத்தின் வெற்றி இயக்குநர் அன்பழகன் இயக்கியுள்ளார். படத்தின் நாயகனாக கயல் சந்திரன், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர் .
இவர்களுடன் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரிஷ் உத்தமன், ஆர் என் ஆர் மனோகர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு வீ இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். படம் நீண்ட நாட்கள் பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வரும் படம் பற்றி இயக்குநர் சில சுவாரஸிய விஷயங்களை பகிர்ந்தார்.
பணம் எல்லோருக்கும் அவசியம் தான். அது போதுமானதாகவும் நியாயமான முறையில் சம்பாதித்தால் அது மனத்திற்கு சந்தோசத்தை தரும். அதுவே நியாயமற்ற முறையில் பெற்றால் அது நிறைய சங்கடங்களையும் துன்பங்களையும் தரும் . இதை தான் படத்தில் அனைவரும் பணத்தின் அருமையும், அதன் முக்கியத்துவமும் காண்பித்துள்ளோம்.
சொந்தமாக லாரி வைத்திருக்கும் நாயகன் லாரிக்கு ட்யூ கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார். அப்பொழுது ஒரு பெரிய சவாரி கிடைக்கிறது. இந்நிலையில், சின்னி ஜெயந்த், கயல் ஆனந்தி ஆகியோரை சந்திக்கிறார். அவர்களுடைய பிரச்னை அறிந்து நாயகன் உதவ முற்படும் பொழுது அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், தனது சொந்த பிரச்னை என கதைகளம் செல்கிறது .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X