என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தமிழில் ரீமேக்காகும் ‘சாய்ரட்’: புதுமுகங்களை நடிக்க வைக்க முயற்சி
Byமாலை மலர்19 Jun 2017 10:48 AM GMT (Updated: 19 Jun 2017 10:48 AM GMT)
மராத்தியில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘சாய்ரட்’ படம் தமிழிலும் ரீமேக் செய்யப்போவதாக கூறப்படுகிறது.
ரிங்கு ராஜ்குரு மற்றும் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் மராத்தியில் வெளிவந்த படம் ‘சாய்ரட்’. இப்படத்தை நாகராஜ் மஞ்சுளே என்பவர் இயக்கியிருந்தார். ரூ.5 கோடியில் உருவான இப்படம் வசூலில் ரூ.150 கோடி தாண்டி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்நிலையில், இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியிருந்தார். இப்படத்தின் கன்னடத்தில் உருவாக்கி வெளியிட்டு பெரிய வரவேற்பை பெற்றனர். தற்போது, இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதில், முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் தெரிந்த நடிகர்கள் நடித்தால் இப்படத்தின் கதைக்கு சரியாக இருக்காது என்பதாலேயே இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு மொழிகளிலும் ரீமேக் செய்வதற்கு மராத்தியில் இயக்கிய நாகராஜ் மஞ்சுளேவிடமே பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியிருந்தார். இப்படத்தின் கன்னடத்தில் உருவாக்கி வெளியிட்டு பெரிய வரவேற்பை பெற்றனர். தற்போது, இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதில், முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் தெரிந்த நடிகர்கள் நடித்தால் இப்படத்தின் கதைக்கு சரியாக இருக்காது என்பதாலேயே இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு மொழிகளிலும் ரீமேக் செய்வதற்கு மராத்தியில் இயக்கிய நாகராஜ் மஞ்சுளேவிடமே பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X