என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பாகுபலி-2 படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியானது
Byமாலை மலர்18 April 2017 11:22 AM GMT (Updated: 18 April 2017 11:22 AM GMT)
‘பாகுபலி-2’ படத்திற்கு தணிக்கை குழு என்ன சான்றிதழ் கொடுத்துள்ளது என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு ‘பாகுபலி-2’ பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘பாகுபலி’ முதல் பாகத்தில் தணிக்கை குழுவினர் ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2 மணி 45 நிமிடங்கள் வரை படத்தின் நீளம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளனர். இப்படத்தை உலகம் முழுவதிலும் 7000-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுவதால், கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு ‘பாகுபலி-2’ பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘பாகுபலி’ முதல் பாகத்தில் தணிக்கை குழுவினர் ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2 மணி 45 நிமிடங்கள் வரை படத்தின் நீளம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளனர். இப்படத்தை உலகம் முழுவதிலும் 7000-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுவதால், கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X