என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
காதலனுடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன்: பிரபல பாலிவுட் நடிகை அதிரடி அறிவிப்பு
Byமாலை மலர்29 March 2017 6:56 AM GMT (Updated: 29 March 2017 6:56 AM GMT)
பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனது காதலனுடன் உறவு கொள்ளப் போவதை லைவ்வாக காட்டப்போவதாக அறிவித்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம், இந்தியில் சைய்தான், ஷராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகவும் வைத்துள்ளார். அதேபோல், பெரிஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது லைவ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது, அவருடைய ரசிகர்களுக்கு பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தனது அபார்ட்மெண்ட் மாடியில் தனது காதலருடன் அவர் உறவு கொள்வதை பெரிஸ்கோப் மூலமாக லைவ் வீடியோவாக வெளியிடப் போகிறாராம். இன்னும் 7 நாட்களில் அந்த லைவ் வீடியோ வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, இனவாதம், தீவிரவாதம், பாகுபாடு என்று சமூகத்தில் பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த உலகிற்கு நிம்மதி வேண்டுமென்றால் அது காதலால் மட்டுமே முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த வீடியோவை அவர் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
கவிதா ராதேஷ்யாமின் இந்த அறிவிப்பு பாலிவுட் வட்டாரத்தில் பலரை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகவும் வைத்துள்ளார். அதேபோல், பெரிஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது லைவ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது, அவருடைய ரசிகர்களுக்கு பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தனது அபார்ட்மெண்ட் மாடியில் தனது காதலருடன் அவர் உறவு கொள்வதை பெரிஸ்கோப் மூலமாக லைவ் வீடியோவாக வெளியிடப் போகிறாராம். இன்னும் 7 நாட்களில் அந்த லைவ் வீடியோ வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, இனவாதம், தீவிரவாதம், பாகுபாடு என்று சமூகத்தில் பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த உலகிற்கு நிம்மதி வேண்டுமென்றால் அது காதலால் மட்டுமே முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த வீடியோவை அவர் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
கவிதா ராதேஷ்யாமின் இந்த அறிவிப்பு பாலிவுட் வட்டாரத்தில் பலரை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X