என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்
Byமாலை மலர்28 March 2017 11:26 AM GMT (Updated: 28 March 2017 11:26 AM GMT)
மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு பிரகாஷ் ராஜ் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்.
தமிழ், தெலுங்கு உலகில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் பிரகாஷ் ராஜ். இவர் தற்போது மலையாளத்தில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘ஒடியன்’ என்ற படத்தில் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தை ஸ்ரீகுமார் என்பவர் இயக்குகிறார். மஞ்சு வாரியர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள படங்களிலேயே இதுவரைக்கும் எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் பட்ஜெட் அமைந்துள்ளது. பீட்டர் ஹெயின் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அமைக்கவுள்ளார். சாபு சிரில் ஆர்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.
சாஷி குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறது. ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.
இப்படத்தை ஸ்ரீகுமார் என்பவர் இயக்குகிறார். மஞ்சு வாரியர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள படங்களிலேயே இதுவரைக்கும் எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் பட்ஜெட் அமைந்துள்ளது. பீட்டர் ஹெயின் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அமைக்கவுள்ளார். சாபு சிரில் ஆர்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.
சாஷி குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறது. ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X