என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சினிமாவுக்கு வந்தால் அனுசரிக்க வேண்டும் என்று சொன்னார்கள்: ரெஜினா
Byமாலை மலர்25 Feb 2017 8:50 AM GMT (Updated: 25 Feb 2017 8:50 AM GMT)
சினிமாவுக்கு வந்தால் அனுசரிக்க வேண்டும் என்று சொன்னதாக நடிகை ரெஜினா கசண்ட்ரா கூறியுள்ளார். அவரது முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
பாவனா பாலியல் தொந்தரவில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி திரைஉலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பல்வேறு கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் நடிகையானவர் ரெஜினா கசான்ட்ரா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் விரைவில் திரைக்கு வர இருக்கும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடித்து இருக்கிறார். நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ரெஜினா அளித்த பேட்டி...
“ நான் நடிக்க வந்த புதிதில் என்னிடம் சிலர், சினிமா என்று வந்துவிட்டால் அட்ஜெஸ்மென்ட் உண்டு என்றனர். அப்போது அனுசரித்து போவது என்றால் என்ன என்பது எனக்கு புரியவில்லை.
நடிக்க வந்தால் அனுசரிக்க வேண்டும் என்பதை கேட்டு புரியாமலே அதிர்ச்சி அடைந்தேன். என்றாலும், மோசமானதை எதிர்கொள்ள தயார் ஆனேன். பிரபல நடிகையாக இருப்பதால் எதையும் தடுக்க முடியாது. யார் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களைவிட பெரிய ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்”.
இவ்வாறு கூறினார்.
இது பற்றி திரைஉலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பல்வேறு கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் நடிகையானவர் ரெஜினா கசான்ட்ரா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் விரைவில் திரைக்கு வர இருக்கும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடித்து இருக்கிறார். நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ரெஜினா அளித்த பேட்டி...
“ நான் நடிக்க வந்த புதிதில் என்னிடம் சிலர், சினிமா என்று வந்துவிட்டால் அட்ஜெஸ்மென்ட் உண்டு என்றனர். அப்போது அனுசரித்து போவது என்றால் என்ன என்பது எனக்கு புரியவில்லை.
நடிக்க வந்தால் அனுசரிக்க வேண்டும் என்பதை கேட்டு புரியாமலே அதிர்ச்சி அடைந்தேன். என்றாலும், மோசமானதை எதிர்கொள்ள தயார் ஆனேன். பிரபல நடிகையாக இருப்பதால் எதையும் தடுக்க முடியாது. யார் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களைவிட பெரிய ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்”.
இவ்வாறு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X