என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
புதிய படத்தில் சிரஞ்சீவி ஜோடி அனுஷ்கா
Byமாலை மலர்7 Feb 2017 10:21 AM GMT (Updated: 7 Feb 2017 10:21 AM GMT)
சிரஞ்சீவி நடித்த ‘கைதி நம்பர் 150’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் உற்சாகம் அடைந்த சிரஞ்சீவி 151-வது படத்துக்கு தயாராகிவிட்டார். இதில் அவருடைய ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதுகுறித்த செய்தியை பார்ப்போம்...
அரசியலுக்கு சென்று மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சிரஞ்சீவி 10 ஆண்டுகளுக்கு பிறகு நடித்த ‘கைதி நம்பர் 150’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் முதலில் சிரஞ்சீவி ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அவர் ‘பாகுபலி 2’ படத்தில் பிசியாக இருந்ததால் இதில் நடிக்க முடியவில்லை.
பின்னர் நயன்தாராவிடம் பேசினார்கள். அவரும் நடிக்காததால் காஜால் அகர்வால் நடித்தார். இந்த படத்தின் வெற்றியால் உற்சாகம் அடைந்த சிரஞ்சீவி அவருடைய அடுத்த 151-வது படத்துக்கு தயாராகிவிட்டார்.
இதற்கு ஒரு நல்ல கதையை தயார் செய்யும் படி தெலுங்கு டைரக்டர் சூரியிடம் சிரஞ்சீவி கூறி இருக்கிறார். இதில் அவருடைய ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ‘கைதி எண் 150’ ஐ தயாரித்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.
‘பாகுபலி-2’ படத்தில் நடித்து முடித்த பிறகு அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று முன்பு கூறப்பட்டது. இப்போது சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் அவருடன் ஜோடி போட தயாராகி வருகிறார்.
இந்த படத்தில் முதலில் சிரஞ்சீவி ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அவர் ‘பாகுபலி 2’ படத்தில் பிசியாக இருந்ததால் இதில் நடிக்க முடியவில்லை.
பின்னர் நயன்தாராவிடம் பேசினார்கள். அவரும் நடிக்காததால் காஜால் அகர்வால் நடித்தார். இந்த படத்தின் வெற்றியால் உற்சாகம் அடைந்த சிரஞ்சீவி அவருடைய அடுத்த 151-வது படத்துக்கு தயாராகிவிட்டார்.
இதற்கு ஒரு நல்ல கதையை தயார் செய்யும் படி தெலுங்கு டைரக்டர் சூரியிடம் சிரஞ்சீவி கூறி இருக்கிறார். இதில் அவருடைய ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ‘கைதி எண் 150’ ஐ தயாரித்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.
‘பாகுபலி-2’ படத்தில் நடித்து முடித்த பிறகு அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று முன்பு கூறப்பட்டது. இப்போது சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் அவருடன் ஜோடி போட தயாராகி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X