என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சண்டைக்கலைஞர்களை அடித்து துவைத்து ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சந்தானம்
Byமாலை மலர்31 Jan 2017 6:10 AM GMT (Updated: 31 Jan 2017 6:10 AM GMT)
`சக்க போடு போடு ராஜா' படத்தில் சண்டைக்கலைஞர்களை சந்தானம் அடித்து துவைக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
`சக்க போடு போடு ராஜா' படத்தில் சண்டைக்கலைஞர்களை சந்தானம் அடித்து துவைக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதன்பின்னர், கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, சேதுராமன் இயக்கத்தில் `சக்க போடு போடு ராஜா' படத்தில் நடித்து வருகிறார்.
இதில் `சக்க போடு போடு ராஜா' படத்திற்காக சமீபத்தில் அதிரடியான சண்டைக் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற்ற சண்டைக்காட்சிக்காக கடும் பயிற்சி எடுத்துக் கொண்ட சந்தானம் சுமார் 40க்கும் மேற்பட்ட சண்டைக் கலைஞர்களை அடித்து துவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சண்டைக்காட்சியில் கயிறுகளில் தொங்கிக் கொண்டு சண்டை போடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான சண்டைப்பயிற்சிகளை முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் கமல கண்ணன் மேற்கொண்டுள்ளார்.
சந்தானம் கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதன்பின்னர், கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, சேதுராமன் இயக்கத்தில் `சக்க போடு போடு ராஜா' படத்தில் நடித்து வருகிறார்.
இதில் `சக்க போடு போடு ராஜா' படத்திற்காக சமீபத்தில் அதிரடியான சண்டைக் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற்ற சண்டைக்காட்சிக்காக கடும் பயிற்சி எடுத்துக் கொண்ட சந்தானம் சுமார் 40க்கும் மேற்பட்ட சண்டைக் கலைஞர்களை அடித்து துவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சண்டைக்காட்சியில் கயிறுகளில் தொங்கிக் கொண்டு சண்டை போடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான சண்டைப்பயிற்சிகளை முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் கமல கண்ணன் மேற்கொண்டுள்ளார்.
சந்தானம் கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X