என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பீட்டா அமைப்புக்கு ஆதரவு: த்ரிஷா படப்பிடிப்பு தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்13 Jan 2017 7:45 AM GMT (Updated: 13 Jan 2017 7:45 AM GMT)
த்ரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ‘மோகினி’, ‘கர்ஜனை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
த்ரிஷா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ‘மோகினி’, ‘கர்ஜனை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ‘கர்ஜனை’ படம் வட இந்தியாவில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை சுந்தர் பாலு என்பவர் இயக்கி வருகிறார். அமித் பார்கவ் என்பவர் இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிவகங்கை அருகே நேமத்தம்பட்டியில் இப்படத்தின் படப்பிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. த்ரிஷா பீட்டா அமைப்பை வளர்த்து விடுவதாகக் கூறி நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் கர்ஜனை படத்தின் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
த்ரிஷா பீட்டா அமைப்பின் தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரிஷா, ஆதரவற்ற தெரு நாய்களுக்கு தனது வீட்டில் இடம் கொடுத்து அதை பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ‘கர்ஜனை’ படம் வட இந்தியாவில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை சுந்தர் பாலு என்பவர் இயக்கி வருகிறார். அமித் பார்கவ் என்பவர் இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிவகங்கை அருகே நேமத்தம்பட்டியில் இப்படத்தின் படப்பிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. த்ரிஷா பீட்டா அமைப்பை வளர்த்து விடுவதாகக் கூறி நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் கர்ஜனை படத்தின் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
த்ரிஷா பீட்டா அமைப்பின் தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரிஷா, ஆதரவற்ற தெரு நாய்களுக்கு தனது வீட்டில் இடம் கொடுத்து அதை பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X