என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
Byமாலை மலர்27 Sep 2016 9:58 AM GMT (Updated: 27 Sep 2016 9:58 AM GMT)
சௌந்தர்யா ரஜினிகாந்துடன் தனுஷ் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘கோச்சடையான்’ என்ற படத்தை இயக்கி பெண் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த இந்த படம் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றாலும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கவிருக்கிறார்களாம். படத்திற்கு தலைப்புகூட தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்பதுதான் இந்த படத்தின் தலைப்பாம்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை இரண்டையும் நடிகர் தனுஷ் எழுதவுள்ளாராம். தனுஷ் தற்போது ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். அதோடு, இந்த படத்திற்கும் கதை, திரைக்கதை எழுதப்போவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறார். டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கவிருக்கிறார்களாம். படத்திற்கு தலைப்புகூட தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்பதுதான் இந்த படத்தின் தலைப்பாம்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை இரண்டையும் நடிகர் தனுஷ் எழுதவுள்ளாராம். தனுஷ் தற்போது ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். அதோடு, இந்த படத்திற்கும் கதை, திரைக்கதை எழுதப்போவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறார். டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X