என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வடசென்னை அப்டேட்: மீனவப் பெண்ணாக நடிக்கும் அமலாபால்
Byமாலை மலர்27 Aug 2016 1:20 PM GMT (Updated: 27 Aug 2016 1:20 PM GMT)
தனுஷின் 'வடசென்னை' படத்தில் நடிகை அமலாபால் மீனவப்பெண் வேடத்தில் நடித்து வருகிறார்.
'வேலையில்லாப் பட்டதாரி' படத்துக்குப்பின் தனுஷ்-அமலாபால் மீண்டும் இணைந்திருக்கும் படம் 'வடசென்னை'. வெற்றிமாறன் இயக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது.
தற்போது இப்படத்தின் முதல் பாகத்தை மிகப்பெரிய அரங்குகள் அமைத்து படம் பிடித்து வருகின்றனர். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவான 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படங்களின் வெற்றி காரணமாக 'வட சென்னை' படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அமலாபால் மீனவப்பெண்ணாக நடித்து வருகிறார். இதற்காக தற்போது மீனவப்பெண்களின் மொழி மற்றும் அவர்களின் நடை, உடை, பாவனை போன்றவைகளை அமலாபால் கற்று வருகிறார். 'வடசென்னை' படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'வட சென்னை'யின் மூன்று பாகங்களிலும் அமலாபால் வருவது போன்று வெற்றிமாறன் கதையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்தின் முதல் பாகத்தை மிகப்பெரிய அரங்குகள் அமைத்து படம் பிடித்து வருகின்றனர். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவான 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படங்களின் வெற்றி காரணமாக 'வட சென்னை' படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அமலாபால் மீனவப்பெண்ணாக நடித்து வருகிறார். இதற்காக தற்போது மீனவப்பெண்களின் மொழி மற்றும் அவர்களின் நடை, உடை, பாவனை போன்றவைகளை அமலாபால் கற்று வருகிறார். 'வடசென்னை' படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'வட சென்னை'யின் மூன்று பாகங்களிலும் அமலாபால் வருவது போன்று வெற்றிமாறன் கதையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X