என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய் 60 படத்தில் விஜய் பாடுவாரா?
Byமாலை மலர்24 July 2016 10:25 AM GMT (Updated: 24 July 2016 10:25 AM GMT)
விஜய் 60 படத்தில் விஜய் பாடுவாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை கீழே பார்ப்போம்...
சமீபகாலமாக வெளியாகும் விஜய் படங்களில் எல்லாம் விஜய் எப்படியாவது ஒரு பாடல் பாடிவிடுவார். அவருடைய குரலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால் இசையமைப்பாளர்களும் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலை பாடும்படி வற்புறுத்தி விஜய்யை பாடவைத்து விடுகின்றனர்.
இந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் விஜய் 60 படத்திலும் விஜய் ஒரு பாடல் பாடவேண்டும் என்று அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விருப்பம் தெரிவித்துள்ளாராம். சந்தோஷ் நாராயணனின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த பாடல்களில் விஜய் - கீர்த்தி சுரேஷின் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பரதன் இயக்கியுள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். பொங்கல் நாளில் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் விஜய் 60 படத்திலும் விஜய் ஒரு பாடல் பாடவேண்டும் என்று அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விருப்பம் தெரிவித்துள்ளாராம். சந்தோஷ் நாராயணனின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த பாடல்களில் விஜய் - கீர்த்தி சுரேஷின் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பரதன் இயக்கியுள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். பொங்கல் நாளில் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X