என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அனுஷ்கா, திரிஷாவுக்கு ஹீரோவாக நடிக்கவேண்டும்: பவர் ஸ்டாரின் புதிய லட்சியம்
Byமாலை மலர்27 Jun 2016 7:38 AM GMT (Updated: 27 Jun 2016 7:38 AM GMT)
ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கவேண்டும் என்பதை இதுநாள் வரை லட்சியமாக கொண்டு வந்த பவர் ஸ்டார் தற்போது அனுஷ்கா, திரிஷாவுக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக எடுத்துள்ளார்.
மிர்ச்சி சிவா நடிப்பில் சினிமா பின்னணியில் உருவாகி இருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ கேரக்டரில் பட்டையை கிளப்பி இருக்கிறாராம் பவர் ஸ்டார். வருகிற ஜூலை-7ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் பவர் ஸ்டார் படம் குறித்தும், தனது எதிர்கால லட்சியம் குறித்தும் விலாவாரியாக பகிர்ந்துகொண்டார். அதுகுறித்து பார்ப்போம்...
ஆரம்பகாலத்துல இருந்து இப்ப வரைக்கும் ரஜினி சாருக்கு நான்தான் போட்டி. இந்த படத்தில சூப்பர் ஸ்டார் கேரக்டர்ல நடிக்கிறதால எக்ஸ்ட்ரா டயலாக் எல்லாம் பேசவில்லை. கதைக்கு என்ன டயலாக் தேவைப்பட்டுச்சோ, டைரக்டர் என்ன டயலாக் கொடுத்தாரோ அதை மட்டும் தான் பேசியிருக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசலை.
காமெடிப் படம் என்பதால் ஸ்டைல்னு தனியாக எதுவும் செய்யவில்லை. ஆனா எக்கச்சக்க ‘பஞ்ச்’ இருக்கு. ரொம்ப நாளா இல்லாம இருந்த பஞ்ச் இதுல நிறைய வந்திருக்கு. இந்த படம் வெளியாச்சுன்னா இனி குழந்தைகள் பேசுறது எல்லாம் நம்ம பஞ்ச்சாத்தான் இருக்கும்னா பாத்துக்குங்க.
என்னோட லட்சியம் என்று பார்த்தால் அனுஷ்கா கூடவும் த்ரிஷா கூடவும் ஹீரோவா நடிக்கனுங்கிறதுதான். இந்த படத்தோட தயாரிப்பாளர் கோபிகூட என்னோட அடுத்த படத்துக்காக அனுஷ்கா கிட்டேயும் த்ரிஷா கிட்டேயும் பேசிக்கிட்டு இருக்கிறார். அவங்க கிடைக்கா விட்டாலும் கூட, அவங்க பேர்ல வேற யாராவது இருந்தால் அவர்களை கமிட் பண்ணுங்கன்னு சொல்லி வச்சிருக்கேன் என்றார்.
ஆரம்பகாலத்துல இருந்து இப்ப வரைக்கும் ரஜினி சாருக்கு நான்தான் போட்டி. இந்த படத்தில சூப்பர் ஸ்டார் கேரக்டர்ல நடிக்கிறதால எக்ஸ்ட்ரா டயலாக் எல்லாம் பேசவில்லை. கதைக்கு என்ன டயலாக் தேவைப்பட்டுச்சோ, டைரக்டர் என்ன டயலாக் கொடுத்தாரோ அதை மட்டும் தான் பேசியிருக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசலை.
காமெடிப் படம் என்பதால் ஸ்டைல்னு தனியாக எதுவும் செய்யவில்லை. ஆனா எக்கச்சக்க ‘பஞ்ச்’ இருக்கு. ரொம்ப நாளா இல்லாம இருந்த பஞ்ச் இதுல நிறைய வந்திருக்கு. இந்த படம் வெளியாச்சுன்னா இனி குழந்தைகள் பேசுறது எல்லாம் நம்ம பஞ்ச்சாத்தான் இருக்கும்னா பாத்துக்குங்க.
என்னோட லட்சியம் என்று பார்த்தால் அனுஷ்கா கூடவும் த்ரிஷா கூடவும் ஹீரோவா நடிக்கனுங்கிறதுதான். இந்த படத்தோட தயாரிப்பாளர் கோபிகூட என்னோட அடுத்த படத்துக்காக அனுஷ்கா கிட்டேயும் த்ரிஷா கிட்டேயும் பேசிக்கிட்டு இருக்கிறார். அவங்க கிடைக்கா விட்டாலும் கூட, அவங்க பேர்ல வேற யாராவது இருந்தால் அவர்களை கமிட் பண்ணுங்கன்னு சொல்லி வச்சிருக்கேன் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X