என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » st joseph
நீங்கள் தேடியது "st joseph"
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா கொடியை சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை அருளப்பன் ஏற்றி வைத்தார்.
விழாவை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை தினமும் சிறுதேர் பவனி மற்றும் திருப்பலி ஆகியவை நடக்கிறது. மே மாதம் 1-ந்தேதி காலை 8 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் நற்கருணையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், இரவு 9 மணிக்கு கொடியிறக்கமும் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை தினமும் சிறுதேர் பவனி மற்றும் திருப்பலி ஆகியவை நடக்கிறது. மே மாதம் 1-ந்தேதி காலை 8 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் நற்கருணையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், இரவு 9 மணிக்கு கொடியிறக்கமும் நடக்கிறது.
சங்கரன்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து கிளைப்பங்கு சம்சிகாபுரம் புனித லொயெலா இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு தவக்கால நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலம் கடந்த 6-ந் தேதி துவங்கியது. அன்று சாம்பல் புதன் என அழைக்கப்படுகிறது. இந்த 40 நாள் தவக்காலத்தின் பயனை விளக்கும் வகையில் அனைத்து ஆலயங்களிலும் புனித நடைபயணம் செய்து வருகின்றனர். சங்கரன்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து கிளைப்பங்கு சம்சிகாபுரம் புனித லொயெலா இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு தவக்கால நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்கரன்கோவில் வட்டார அதிபர் மற்றும் பங்குத்தந்தை சாக்கோவர்கீஸ் தலைமையில் இரு ஆலயங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தவக்கால நடைபயணம் சம்சிகாபுரம் கிளை பங்கில் நிறைவு பெற்றது. பின்னர் தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை சம்சிகாபுரம் கிளை இறைமக்கள் செய்திருந்தனர்.
இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்கரன்கோவில் வட்டார அதிபர் மற்றும் பங்குத்தந்தை சாக்கோவர்கீஸ் தலைமையில் இரு ஆலயங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தவக்கால நடைபயணம் சம்சிகாபுரம் கிளை பங்கில் நிறைவு பெற்றது. பின்னர் தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை சம்சிகாபுரம் கிளை இறைமக்கள் செய்திருந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X