என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » World Population Awareness Rally
நீங்கள் தேடியது "World Population Awareness Rally"
சிவகங்கை பழைய அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் லதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சிவகங்கை:
பேரணி பழைய அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வந்தடைந்தது.
பேரணியில் கல்லூரி மாணவிகள் “இரண்டிற்கு மேல் எப்பொழுதும் வேண் டாம்”, “குடும்ப நலம் நாட்டின் நலம்”, “பெண் கள் நலம் நாட்டின் நலம்”, “சிறு குடும்பம் சீரான குடும்பம்”, “இரண்டு குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகள் இடைவெளி தேவை”, “பெண் சிசுவை காப்பாற்றுவோம்” என்ற பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மக்கள் தொகை பெருக்கம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் மாவட்ட குடும்பநலத் திட்டத்தில் சாதனை புரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் உலக மக்கள் தினத்தையொட்டி சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியளவிலும், சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளி அளவிலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
பேரணி பழைய அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வந்தடைந்தது.
பேரணியில் கல்லூரி மாணவிகள் “இரண்டிற்கு மேல் எப்பொழுதும் வேண் டாம்”, “குடும்ப நலம் நாட்டின் நலம்”, “பெண் கள் நலம் நாட்டின் நலம்”, “சிறு குடும்பம் சீரான குடும்பம்”, “இரண்டு குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகள் இடைவெளி தேவை”, “பெண் சிசுவை காப்பாற்றுவோம்” என்ற பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மக்கள் தொகை பெருக்கம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் மாவட்ட குடும்பநலத் திட்டத்தில் சாதனை புரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் உலக மக்கள் தினத்தையொட்டி சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியளவிலும், சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளி அளவிலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X