search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plus-2 student missing"

    • சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
    • மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி, மே.12-

    தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஆசாரி தெருவை சேர்ந்த முருகேசன் மகள் ஸ்ரீதேவி(17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அக்கம்பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    ×