என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » DMK Volunteers Death In Vadamadurai
நீங்கள் தேடியது "DMK Volunteers Death In Vadamadurai"
வடமதுரை அருகே கருணாநிதி மறைவால் தி.மு.க. தொண்டர்கள் 2 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
வடமதுரை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை யொட்டி பல்வேறு பகுதிகளில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமதுரை 11-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 56). தி.மு.க. அனுதாபி. அதே பகுதியில் சைக்கிள் கடை வைத்துள்ளார்.
நேற்று மாலை கருணாநிதி மறைவு குறித்த செய்தியை டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
வடமதுரை அருகே உள்ள கல்பட்டி சத்திரம் பொம்மகம்மாவூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு (45). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அரசு பஸ்கள் இயங்காததால் வீட்டில் கருணாநிதி மறைவு குறித்த செய்தியை டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை யொட்டி பல்வேறு பகுதிகளில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமதுரை 11-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 56). தி.மு.க. அனுதாபி. அதே பகுதியில் சைக்கிள் கடை வைத்துள்ளார்.
நேற்று மாலை கருணாநிதி மறைவு குறித்த செய்தியை டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
வடமதுரை அருகே உள்ள கல்பட்டி சத்திரம் பொம்மகம்மாவூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு (45). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அரசு பஸ்கள் இயங்காததால் வீட்டில் கருணாநிதி மறைவு குறித்த செய்தியை டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X