என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்கழி மாத அமாவாசை சிறப்பு பூஜை: மாசாணியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Byமாலை மலர்30 Dec 2016 10:04 AM GMT (Updated: 30 Dec 2016 10:04 AM GMT)
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற மார்கழி மாத அமாவாசை சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வேண்டுதல் ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் இந்த கோவிலில் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அமாவாசை சிறப்பு பூஜை சக்தி வாய்ந்தது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மார்கழி மாத அமாவாசை சிறப்பு பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனையடுத்து கோவில் நடை சாத்தாமல் விடிய விடிய திறந்து வைத்திருக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று அதிகாலையில் ஆனைமலை ஆழியாறு மற்றும் உப்பாற்றில் நீராடியபின் பக்தர்கள் முதல் கால பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்,
கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கார்த்திக். கண்காணிப்பாளர் தமிழ்வாணன். புலவர் லோகநாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
மார்கழி மாத அமாவாசை சிறப்பு பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனையடுத்து கோவில் நடை சாத்தாமல் விடிய விடிய திறந்து வைத்திருக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று அதிகாலையில் ஆனைமலை ஆழியாறு மற்றும் உப்பாற்றில் நீராடியபின் பக்தர்கள் முதல் கால பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்,
கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கார்த்திக். கண்காணிப்பாளர் தமிழ்வாணன். புலவர் லோகநாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X