என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுதி பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்ல இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை
Byமாலை மலர்2 Aug 2019 10:14 AM GMT (Updated: 2 Aug 2019 11:05 AM GMT)
சவுதி நாட்டில் பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டுமென்றால், இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ரியாத்:
சவுதி நாட்டில் வாழும் பெண்களுக்கென பல்வேறு விதிகள் நடைமுறையில் உள்ளன. அந்நாட்டு அரசு சவுதியினை நவீன மயமாக்கும் வகையில் சில முக்கிய விதிகளை சமீப காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த விதிகளை நடைமுறைப்படுத்திய சவுதி அரசுக்கு, அந்நாட்டு மக்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சவுதி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால், அவர்களது தந்தை , கணவர் அல்லது குடும்பத்தினரின் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என்ற விதியை நீக்கியுள்ளது.
புதிய விதியின்படி, 21 வயதை கடந்த பெண்கள் அனைவரும் ஆண்களின் ஒப்புதல் இல்லாமல் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செல்லலாம் என்றும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சவுதி நாட்டில் வாழும் பெண்களுக்கென பல்வேறு விதிகள் நடைமுறையில் உள்ளன. அந்நாட்டு அரசு சவுதியினை நவீன மயமாக்கும் வகையில் சில முக்கிய விதிகளை சமீப காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கென முக்கிய விதிகளை மாற்றியது. பெண்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் திரை அரங்குகள் திறப்பு மற்றும் பெண்கள் செய்தியாளர்களாக நியமனம் என அனைவரும் வரவேற்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.
இந்த விதிகளை நடைமுறைப்படுத்திய சவுதி அரசுக்கு, அந்நாட்டு மக்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சவுதி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால், அவர்களது தந்தை , கணவர் அல்லது குடும்பத்தினரின் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என்ற விதியை நீக்கியுள்ளது.
புதிய விதியின்படி, 21 வயதை கடந்த பெண்கள் அனைவரும் ஆண்களின் ஒப்புதல் இல்லாமல் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செல்லலாம் என்றும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X