என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![யீயீ பாண்டா யீயீ பாண்டா](https://img.maalaimalar.com/Articles/2019/Aug/201908021634519062_Malaysia-names-second-panda-cub-Yi-Yi_SECVPF.gif)
X
யீயீ பாண்டா
மலேசியா-சீனா உறவில் பாலமாக விளங்கும் 'யீயீ' பாண்டா
By
மாலை மலர்2 Aug 2019 7:38 AM GMT (Updated: 2 Aug 2019 11:04 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பாலமாக 'யீயீ' எனும் பாண்டா தற்போது செயல்படுகிறது.
கோலாலம்பூர்:
மலேசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நட்பினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக இருப்பது, பாண்டாக்களை இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக் கொள்வது.
![சீனா-மலேசியா சீனா-மலேசியா](https://img.maalaimalar.com/InlineImage/201908021634519062_1_china-malasiyaa._L_styvpf.jpg)
இதன்படி மலேசியாவில் பிறந்த பாண்டா ஒன்றுக்கு பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா கோலாலம்பூரில் நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொண்ட அந்நாட்டு அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், 'சீன மொழியில் 'யீயீ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'யீயீ' என்றால், நட்பு என்பது பொருள். இதனை பறைசாற்றும் விதமாகவே இப்பெயர் சூட்டப்படுகிறது' என கூறினார்.
மலேசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நட்பினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக இருப்பது, பாண்டாக்களை இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக் கொள்வது.
இந்த ஒப்பந்தத்தின்படி, சீனாவில் இருந்து மலேசியாவிற்கு பரிமாறப்படும் பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்து, அந்த பாண்டாக்களுக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவிற்கு அனுப்புவதே முக்கிய நோக்கமாகும்.
![சீனா-மலேசியா சீனா-மலேசியா](https://img.maalaimalar.com/InlineImage/201908021634519062_1_china-malasiyaa._L_styvpf.jpg)
இதன்படி மலேசியாவில் பிறந்த பாண்டா ஒன்றுக்கு பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா கோலாலம்பூரில் நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொண்ட அந்நாட்டு அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், 'சீன மொழியில் 'யீயீ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'யீயீ' என்றால், நட்பு என்பது பொருள். இதனை பறைசாற்றும் விதமாகவே இப்பெயர் சூட்டப்படுகிறது' என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)