என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![உலகின் குண்டு மனிதருக்கு எடையை குறைக்க ஆபரேஷன் உலகின் குண்டு மனிதருக்கு எடையை குறைக்க ஆபரேஷன்](https://img.maalaimalar.com/Articles/2017/May/201705111459258192_world-heaviest-man-at-595kg-undergoes-weight-loss-surgery-in_SECVPF.gif)
X
உலகின் குண்டு மனிதருக்கு எடையை குறைக்க ஆபரேஷன்
By
மாலை மலர்11 May 2017 9:29 AM GMT (Updated: 11 May 2017 9:29 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
உலகின் குண்டு மனிதரான மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஜான் பட்டோ பிரான்கோ என்பவருக்கு உடல் எடையை குறைக்க டாக்டர்கள் ஆபரேஷன் செய்துள்ளனர்.
மெக்சிகோசிட்டி:
மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஜான் பட்டோ பிரான்கோ என்பவர் உலகின் குண்டு மனிதராக இருந்து வருகிறார். அவர் மொத்தம் 595 கிலோ இருக்கிறார்.
இவ்வளவு எடையுடன் இருப்பதால் அவரால் நடமாட முடியவில்லை. எனவே ஆபரேஷன் செய்து அவரது உடல் எடையை குறைப்பதற்கு டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக குடாலாஜாரா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் நடந்தது.
![](http://img.maalaimalar.com/InlineImage/201705111459258192_ndfhg._L_styvpf.gif)
இரைப்பையில் சில பகுதிகளை வெட்டி எடுத்து ஆபரேஷன் செய்துள்ளனர். மேலும் பல ஆபரேஷன்கள் செய்ய உள்ளனர்.
இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, தற்போது முதல்கட்டமாக இரைப்பை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக அமைந்துள்ளதா? என்பது போக போகத்தான் தெரியும். அவரது உடல் இந்த ஆபரேஷனை ஏற்றுக்கொண்டால் அடுத்து பல கட்ட ஆபரேஷன்கள் செய்ய இருக்கிறோம். அவரது உடல் எடையை பாதியாக குறைப்பது தான் எங்கள் திட்டம். ஆபரேஷன் மூலம் இதை செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்று கூறினார்கள்.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஜான் பட்டோ பிரான்கோ என்பவர் உலகின் குண்டு மனிதராக இருந்து வருகிறார். அவர் மொத்தம் 595 கிலோ இருக்கிறார்.
இவ்வளவு எடையுடன் இருப்பதால் அவரால் நடமாட முடியவில்லை. எனவே ஆபரேஷன் செய்து அவரது உடல் எடையை குறைப்பதற்கு டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக குடாலாஜாரா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் நடந்தது.
![](http://img.maalaimalar.com/InlineImage/201705111459258192_ndfhg._L_styvpf.gif)
இரைப்பையில் சில பகுதிகளை வெட்டி எடுத்து ஆபரேஷன் செய்துள்ளனர். மேலும் பல ஆபரேஷன்கள் செய்ய உள்ளனர்.
இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, தற்போது முதல்கட்டமாக இரைப்பை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக அமைந்துள்ளதா? என்பது போக போகத்தான் தெரியும். அவரது உடல் இந்த ஆபரேஷனை ஏற்றுக்கொண்டால் அடுத்து பல கட்ட ஆபரேஷன்கள் செய்ய இருக்கிறோம். அவரது உடல் எடையை பாதியாக குறைப்பது தான் எங்கள் திட்டம். ஆபரேஷன் மூலம் இதை செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்று கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)