என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சீனாவில் போலியாக செயல்பட்டு வந்த 30 கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை சீனாவில் போலியாக செயல்பட்டு வந்த 30 கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606290146394123_30-fake-colleges-in-China-exposed_SECVPF.gif)
X
சீனாவில் போலியாக செயல்பட்டு வந்த 30 கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை
By
மாலை மலர்28 Jun 2016 8:16 PM GMT (Updated: 28 Jun 2016 8:16 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சீனாவில் போலியாக செயல்பட்டு வந்த 30 கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டின் ஜின்ஹூவான் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஜீங் :
சீனாவில் போலியாக செயல்பட்டு வந்த 30 கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டின் ஜின்ஹூவான் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் போலி கல்லூரிகள் குறித்த தகவல்களை அளிப்பதற்கான வலைதளத்தை சீன அரசு அறிவித்து இருந்தது. அந்த வலைதளத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் போலி கல்லூரிகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம் என கூறியிருந்தது.
அதன் அடிப்படையில் அரசு இணையளத்தில் சுமார் 30 போலி கல்லூரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அதில் பல புகழ் பெற்ற கல்லூரிகளின் பெயர்கள் போலியாக இயங்கி வருவது தெரியவந்ததையடுத்து, அந்த கல்லூரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டின் ஜின்ஹூவான் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 400 போலி கல்லூரிகள் இந்த வலைதளம் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சீனாவில் போலியாக செயல்பட்டு வந்த 30 கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டின் ஜின்ஹூவான் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் போலி கல்லூரிகள் குறித்த தகவல்களை அளிப்பதற்கான வலைதளத்தை சீன அரசு அறிவித்து இருந்தது. அந்த வலைதளத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் போலி கல்லூரிகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம் என கூறியிருந்தது.
அதன் அடிப்படையில் அரசு இணையளத்தில் சுமார் 30 போலி கல்லூரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அதில் பல புகழ் பெற்ற கல்லூரிகளின் பெயர்கள் போலியாக இயங்கி வருவது தெரியவந்ததையடுத்து, அந்த கல்லூரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டின் ஜின்ஹூவான் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 400 போலி கல்லூரிகள் இந்த வலைதளம் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)