search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிர படுத்த வேண்டும்
    X

    கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிர படுத்த வேண்டும்

    • தென் மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி உடனடியாக துவங்கப்பட வேண்டும்.
    • கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தினந்தோறும் 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதாகவும், இந்தப் பாதிப்பிற்கு மருத்துவர்களும், செவிலியர்களும் ஆளாகி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

    தென் மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி உடனடியாக துவங்கப்பட வேண்டும் அந்தப் பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×